ஓடிய நதி ஒட்டிவந்த கழிவுகள் சூழ் கடல்வாயில் என் வாழ்வு..
இதில் பிரித்தரிய ஒன்றுமில்லை, முழுச்சுத்தம் சாத்தியமில்லை..
கடல்கலத்தல் தீர்வாகும்..
ஏனையோரை குறைசொல்ல அதுவொன்றே தீர்வாகும்..
No comments:
Post a Comment